பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - விவாகமானவர்களுக்கு - பெருக்க விகிதம் இதர ஜாதியாருடையதைவிடப் பரதியே என்றும் டாக்டர் மாத்யூ கூறுகிருர் ஆண், பெண்மேலுே உட்க்ார்ந்து செய்தால் விந்து பெண்குறியில் தங்க வசதி உள்ளதுப்ோல, பெண் ஆண்மேலே உட்கார்ந்து செய்தால் கிடையாது; விந்து வெளியானதும் வழிந்துப்ோகவே வசதி யுண்டு. (2) நம்முடைய பழைய காம நூல்களில் சில, சம்போது சமயத்தில் பெண்ணனவள்_வலதுபக்கமாகச் சரிந்து படுத் திருந்தால் சிலேஷ்மமும், இடது பக்கமாகச் சரிந்து படுத் திருந்தால் பித்தமும் அதிகமாகி விந்து முட்டையுடன் கலப பதைத் தடுத்துவிடுவதாகக் கூறுகின்றன. மேனுட்டு வைத் தியர்களும் இதை ஒப்புக்கொள்கிருர்கள். 'ஆல்ை இப்படியே எப்பொழுதும் நிகழும் என்று கூற முடியாது. எப்பொழுதும் இந்த மாதிரிச் சம்போகம் செய்து போதிலும் பல குழ்ந்திைகளைப் பெற்ற பெண்களை அறி வேன்' -என்று டாக்டர் ஸ்டோப்ஸ் அம்மையார் கூறு கிருர். ஆயினும் அவரே சில பெண்களுக்குச் சில சம்போக நிலை கள் கர்ப்ப்த் தடை நிலைகளாக இருக்கக்கூடும் என்றும், அவைகளை அவர்களே தான் கண்டுகொள்ள வேண்டும் என் றும் கூறுகிருர். ஆனல் அதைக் கண்டு கொள்வது சாதாரண மானவர்கள்ால் முடியாத காரியம். அதைக் கண்டு கொள் வதற்கும் எத்தனை ஆண்டுகள் -செல்லுமோ? அதுவரைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டுமோ? (3) அடிக்கடி புணர்ந்தால் கர்ப்பம் உண்டாகாது என் றும் கூறுகிருர்கள் பெண்குறியிலுள்ள கோளங்கள் விந் தைக் கிர்கித்து இரத்தத்துடன் கலந்துபோகும்படி செய் கின்றன, அப்படி இரத்தத்துடன் சேரும் விந்திலுள்ள சுக் இல உயிர்கள் அதிகப்படுமானல் சினைப்பையில் முட்டை வளர்வதைத் தடுத்து கர்ப்பம் உண்டாவதற்கு இடையூறு செய்கின்றன என்று வைத்திய நிபுணர்கள் கூறுகிருர்கள், இதுவேதான் விபசாரிகள்_குழந்தைகள் பெருமலிருப்பதற்குக் காரணம் என்றும் அபிப்பிராயப்படுகிருர்கள். ஆனல் அதற்.