பக்கம்:வீடும் வெளியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。語拳 வீடும் வெளியும் அதையும் இதையும் பேசிய பிறகு, பேச்சோடு பேச்சாக ரூபாய் விஷயத்தையும் வெளியிட்டார். ரொம்பவும் க்ஷ்டமாக இருக்குது. ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்தால் உதவியாக இருக்கும்' என்ருர். - மேடை முதலாளி கவிராயரை ஒரு தினுசாகப் பார்த் எதுவும் சொல்லவில்லை. சொக்கையா தயக்கத்தோடு பேசினர். "நான் இணுமாகக் கேட்கவில்லே. இப்போ நீங்கள் கொடுத்து உதவினுல் பணம் வந்ததும் நான் திருப்பித் தந்து o: விடுவேன்.' 'து.க்குப் பணம் எப்போது வரும்? எங்கிருந்து என்று கேட்ட முதலாளியின் குரலில் கேலி ல், பிறகு உனக்கே என்று. கவிராயர் இத்தகைய பேச்சை எதிர்பார்க்கவில்லை. ஐம்பது ரூபாய் கிடைக்காமல் ചേ லுைம், இருபத்தைந்து இருபதாவது கிடைக்கும் என்று நிச்சயமாக

نیمهنه ற்கு இருக்கும். கஷ்டம் என்று சொல்லி, கேட்கிற உதவப் பணம் இல்லையாம். மனம் இல்லை சொல்லுவதுதானே?' என்று நெஞ்சோடு புலம்
பணம் இல்லையாம்! பெருமைக்காக அள்ளி இற்ைப்

=ళ్ని "இவனுக்கு நினைத்த போதெல்லாம் கொடுப்பதற்கு இங்கே பணம் என்ன கொட்டியா வைத்திருக்கு?’ என்று முனு முனுத்தார் முதலாளி. "இனி நம்மைப்பற்றி