பக்கம்:வீடும் வெளியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛雯 வீடும் வெளியும் ஏக்கத்தில் நான் சீக்கிரமே செத்துப் போவேன்னு எனக் குப் படுது. தான் F7ఇpg|అం:Gr ೨೩ಷ್ இங்கே வந்து போகும்படி சொல்லு ' என்றும் அந்தத் தாய் புலம்பினுள். அவள் பேச்சைக் கேட்க அன்னத்துக்கு மிகவும் கஷ்ட மாக இருந்தது. 'அப்படி எல்லாம் சொல்லாதே அத்தை' என்று ஆறுதல் கூறினுள் அவள். அன்னம் கோயிலில் காத்திமதிநாதன சந்திப்பதற் குச் சந்தர்ப்பம் துணை புரிந்தது. அத்தான்!” என்ருள் அன்னம். வெட்கமும், மகிழ்ச்சியும் உணர்வுக் குழப்ப மும் அவளே மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தன. இ "என்ன அன்னம், எப்படி இருக்கிறே? எல்லோரும் செளக்கியமா ?' என்று அவன் விசாரித்தான். அவள் தலே குனிந்தபடி நின்ருள். 'எனக்கு வேலே நிறையக் கிடக்குது. நான் வாறேன்' என்று அவன் விடைபெறத் தயாரானன். மயம் நழுவி விட்டால் இனிமேல் சந்தர்ப்பம் என்று உணர்ந்த அன்னம் அத்தான் ’ அவள் குரல் அவன் உள்ளத்தைத் தொட்டது. நீர் மல்கிய அவள் கண்கள் அவன் இதயத்தைத் துளையிடுவன போல் தைத்தன. "என்ன அன்னம், என்ன விஷயம்?" என்று பரிவுடன் கேட்டான் அவன். "எங்களை எல்லாம் நீங்கள் மறந்து விட்டீர்களே, அத்திான்' என்று குறை கூறினுள் அன்னம். மறக்கலியே, அன்னம், எப்படி மறக்க முடியும் ?” "உங்களுக்கு உண்மையிலேயே அன்பும் பிரியமும் இருந்தால் என்னேயும் அத்தையையும் இப்படித் தவிக் கும்படி விடுவதற்கு உங்கள் மனம் இடம் தரும்ா, அத் தான் ?’ என்று கேட்டாள் அவள், -