பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வீரத் தலைவர் பூலித்தேவர்



அறமாகும்." ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன்பே அங்கிய ஆட்சியினின்றும் தமிழகம் விடு கலே பெறப் போர் முரசு கொட்டிய அந்தப் பெருக் தகையின் புகழ், என்றும் அணேயா மணி விளக்கா கத் தமிழ் மக்களின் உள்ளக் கோயிலில் கின்று ஒளிர்வதாக!