பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வீரத் தலைவர் பூலித்தேவர்



கொண்ட ஒரு முகாம் கண் மாய் க் க ைரமே ல் கிறுத்தப்பட்டது. கர்னல் ஹீரான் தன் வக்கிலே (இரு மொழியாள ன் அல்லது துவிபாஷியைப்) பூலித்தேவரிடம் அனுப்பி அவர் ஆற்ற வேண்டிய கடமையையும் கேட்டிருந்த பணத்தைக் கொடுக்க வேண்டும் என்பதையும் தவறினுல் அவர் நகரம் அாள் அாளாக்கப்படும் என்பதையும் எடுத்துரைக்கச் செய்தான். பூவித்தேவர் பயமுறு க் கல்களே க் கண்டு நகைத்தார். அவருக்கு எங்களிடம் பெரிய பீ ரங் கி எ து வும் இல்லை என்பது தெரியும். மேலும், கர்னலின் வேலே யா ள், கர்னல் தம் எசமானர்களால் திரும்ப அழைக்கப்பட்டு விட்ட தால் கிச்சயமாக அதிகநாள் அங்குத் தாமதிக்க மாட்டார் என்ற செய்தியைப் பூ லித் தேவ ரிடம் கூறத் தயங்கவில்லை. இதன் பயனுகப் பேரளவு போர்த் தளவாடங்களைச் செ ல விட்ட பின்னும் நம்முடைய ஆட்களில் பலர் மண்டையில் அடித்துத் தள்ளப்பட்ட பின்னும் கர்னல் நகரத்துள் இருந்த பூ வி க்தே வருக்கு மிகச் செட்டாக ஒர் இறுதிச் செய்தி விடுத்தார். அதில் அந்த இடத்திலேயே இரு ப த யி ம் ரூபாய் தந்துவிட்டால் உடனே காம் திரும்பிவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதி செய்தியைப் பூலித்தேவரிடம் கொண்டு போனவர் கள், கர்னல் தமது விருப்பம்போல எதையும் செய்யலாம்; அவ்வளவு பெருந்தொகையைத் திரட்ட முடியாது; ஒரு ரூபாய் கூடத் தரக்கூடாது என்று உறுதி கொள்ளப்பட்டுள்ளது, என்ற மறுமொழி யைக் கொண்டு வந்தார்கள். இந்தச் சக்தர்ப்பத்தில்