பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| Š முத்துப் பதித்த கடுக்கனிட்டார் முத்து மோகன மாலையும் தான் போட்டார். அஸ்த்த கடகங்கள் முன்கை முதாரிகள் விஸ்தார மாகவே தான் கொடுத்தார் 3 2 3. {} கந்தன்பகடை தன் மைந்தனையும் அங்கே சொந்தம் பாராட்டி வளர்க்கலுற்ருர் விந்தை விந்தையாகக் கம்பளத்தாரங்கே மேலான யோசனை செய்திருந்தார். கும்பினியாருட செய்திகளைச் சொல்ல அன்பாகக் கேளுங்கள் நல்லோரே. வம்புகளாகவே ஒன்றுக் கொன்று வெட்டி மடிந்து போச்சுதே பட்.ானம் விடிந்து உதையமுமான பின்பு { છું ?! வேந்தனு மக்கினி மேசருந்தான் 邻密密《霹 படுகளத்திலே வந்தன னுமங்கே பட்டாளத்தைச் சுற்றிப் பார்த்தளுைம் பட்டாளத்துச் சனம் பட்டதையும் அந்தப் பாராக்காரன் பட்டுப் போன் 3 தயும் கெட்டியாய்ப் பார்த்துக் கிலேச முற்ருள். மட்டுக் கடங்காத கோபமுற்ருன். எந்தன் சமர்த்துகள் பாராமல் நம்மோ டெதிர்த்துச் சண்டைகள் செய்யாமல் வந்து களவுகள் செய்தாரே யிந்த வஞ்சகஞ் செய்தானே கட்டபொம்மு. 3盛溪{箕 கட்டபொம்மு துரை சேவுகன்தான் ஒரு கட்டையன் பட்டுக் கிடக்கிருன் பார் பட்டாளம் நூறு சனமும் பட்டார் பொலிக் காளை போல் தம்பூருக்காரர் பட்டார். மாத்தான் எத்தனை பேருவந்தான் என்ன மாயமோ வென்று மனது நொந்தான். பர்த்தாலித்தினிப் போலிருக்கான் ஒரு பையன்தான் பட்டுக் கிடக்குகிருன். எத்தனை பேரை ஒருத்தன் கொல்வானென்று எண்ணுகிருன் பல யோசனைகள் 3. g 岳 {} அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் தென்று அக்கினி மேச ரெழுந்து நின்ருர்,