பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#39 ராமருடன் எதிர்த்திடும் ராட்சதன் ராவணன் பேர் பெற்ற ஊமையனே ! 垒{}9{} எமனே காலனே iமனே விசயனே இந்திர சித்தவன் ஊமையனே ! ஆன திலிைந்த ஊமையனையினி யாரால் பிடிக்கவும் கூடுமென்ருன் ! ஞானவான் அக்கினி மேசர் துரையங்கே தானுமே தீணி யருந்தாமல் விம்மல் பொருமல்கள் உண்டாகிக் கட்ட பொம்மு துரைக்குமே சொல்லலுற்றின். 'உம்முட மாரிபம் ஊமைத் துரை தன்னை நம்மிடங் கூட்டி வந்தொப்பு வித்தால் 4 100 யாதொரு பொல்லாங்கு மில்லாமல் நாமும் ராசியாய்ப் போறதே நல்லதெ”ன்ருன் போதனை தன்னையும் நம்பி நிசமென்று கட்ட பொம்மு துரையும் விதி மறந்து தம்பிக்கு அன்பான வார்த்தை உறுதிகள் தானுமே சொல்லி வர வழைத்தான். கும்பினிப் பொல்லாங்கு தீர்த்துத்தாரே னென்று கொம்பன் தானக்கினி மேசர் துரை மட்டுக்கடங்காத ஊமைத்துரை காலில் துட்டு விலங்கங்கே மாட்டி விட்டான். 4翼夏{} அல்லல் காரர் வலு கம்பளத்தாரங்கே கால் விலங்கு கைக்குத் தோள் விலங்கு வல்லவராகிய கம்பளச் சேருவை எல்லோரைத் தானும் விலங்கடித்தான், மேல் பக்கம் கீழ்ப் பக்கம் நாற்பக்கமும் பாரா மெட்டு மெட்டாகவே தானிறுத்தி சாலைப் பாதை வழிதான் கூடி மதுரை தன்னிலிறங்கியே தீனியருந்தி தெட்சண பூமியில் பட்டாள மங்கே சேர்ந்தல்லோ கும்பினி மெட்டாக, 金丑&剑 அச்சணம் பிள்ளை மகனையுந்தான் வெகு நிச்சயமாக விலங்கடித்து 'கத்தி யுரைவிடு மெ’ன்று சொன்னர் துரை

  • 'கட்டாமி ராசுக்கோல்” என்று சொன்னர்.

சித்திரைச் சாவடி மெத்தை எங்கே Lífrgő சிங்கார மாகக் கொலு மேடை யெங்கே