பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 54 சற்பினை மோசங்கள் செய்தானே இந்தச் சாமியாரை விடக் கூடாது. எங்கெங்குந் தேடியே பார்த்துப்பிடி’ என்று மங்கையரோடி வரும்போது சங்கையுடன் அந்தக் கோட்டை வாசலோரம் சிங்கேறு போலவன் தானிருந்தான் 56.50 “என்னடி என்னடி அம்மா அக்காள் நீங்கள் என்னுடன் சொல்லுங்கள் தம்மானி சந்நியாசி தானிந்தப் பாதைவழியாக இந்நேரம் போவானே எண்காதம் பழனிச்சீமைக்குப் போருே மென்று.இது பாதை வழியாகப் போருனே அழகு மாப்பிள்ளையைத் தோற்றியளோ, விதியாரை விட்டதடி அம்மா அக்காள் வாரபேர் போறபேர் தன்னிடம் மருந்து தான்வாங்கிக் கொடுப்பீரோ சண்டாளி § 660 பேராயிரம் புத்தியானுலும் வலு பெண்டுகளை நம்பக் கூடாது. போங்கடி போங்கடி வீட்டுக்குப் போங்கடி புத்திகெட்ட எருமை மாடுகளே. போங்கால மென்றுங்கள் சாதிசனத்துக்குப் பொல்லாத கால மிருக்குதடி’ என்று சமாச்சாரம் சொன்னனே பளிச் சென்று வெளியேறிச் சென்ருனே குன்று வழியுங்கடந்தானே தங்கள் மண்டல் வந்து செய்திவிண்டானே 5670 போனதும் வந்ததும் சிப்பாயிமார்களைப் பொன்னுலகஞ் சேரச் செய்ததுவும் தானது கேட்டுப்புலி குத்திநாயக்கரும் சந்தொட்டியாகவே அந்நேரம் இன்னி மேலப்பாளையம் கோட்டையிலே நாமளென்ன விதமாகப் பேட்டையிலே முன்னேடிப் போறதென உரைத்தான்கதை தன்னையுங் கேளுங்கள் நல்லோரே எப்படி வேசமெடுக்கலுற்ருர் படை ஒப்புடன் கட்டை விறகெடுத்தார். 5680 முப்பது நாற்பது பேரல்லவோ வலு - முண்டனைப் 43 போலே வல்லாளகண்டர் 144