பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 5 காட்டுவிறகுகள் தானெடித்தார் வாகந் தலத்துணிகளைத் தான் தரித்தார். நாட்டிலுள்ள கூலிக்காரர்கள் போல் காலில் மாட்டினர்வில்லைச் செருப்புகளை வில்லைச் செருப்பு மிதியடிகளிட்டு வல்லையம் நேரிசம் மண்டாவும் . புல்லுக்கட்டுக்குள்ளே வைத்துக்கட்டி தம்பி மல்லுக்கட்டாய் வைக்கோல் கட்டுக்கட்டி பூண்கட்டுக்கம்பு குறட்டுக்கம்பு ஈட்டி மூங்கில் தடியும் விறகுக்குள்ளே 563 () சாண் கும்பிக்காகக் கலையம் ஒருகையில் தானே பிடித்து வலையரைப்போல் நூறுசனங்கள் விறகுக்கட்டும் ரண்டு நூறு சீமைப்புல்லுக்கட்டும் தாராளமாகத் தலையில் வைத்து அங்கே போாரரே கம்பளச் சிங்கேறுகள். ஒன்று இரண்டுமாக நின்று நின்று அங்கே ஒட்டம் நடையுமாய்ப் போராரே. மண்ணதிரக் கெடிவிண்ணதிரக் கோட்டை வாசலதிர மதில திர 570む பட்டணங்கிட்ட அடுத்தார்கள், அங்கே பாளையங் கோட்டைக்குச் சென்ருர்கள். மெட்டான வீட்டில் நுழைவார்கள் பரு விறகென்று விலை கூறுவார்கள் காட்டுவிறகென்று சாட்டுவார்கள் விலை கேட்டாலதிகமாய்ச் சொல்லுவார்கள். வீட்டினிலுள்ள பேர் கேட்டிடவே அங்கே வேகமாய் தானுமே ஏதுசொல்வார் அஞ்சாறு காசுக்கோர் விறகுமில்லை செம் பொன் அரைப்பணத்துக்குந் தரவுமில்லை. 57 | 0 கஞ்சிக்குந் தண்ணிர்க்கும் விறகுமில்லை, ஒருகட்டு விறகஞ்சு பொன் பணந்தான் செட்டி முதலிமார் வீடுசென்று வெகு கிட்டமதாய் விலை கூறிடுவார் அட்டிபண்ணுமலே கேட்டவர்க்குப்பதி னெட்டுக்காசுக்கும் கொடுக்கே னென்ருர் முதலாளிமார் வீடுபார்த்துக் கொள்வார். வெகு முதல்கள் நமக்குக் கிடைக்குமென்பார்