பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 64 தூக்குமரங்களும் தானிருக்க அதில்துண்டில் கயறுகளும் போட்டிருக்க தோக்குலவார் குல ஊமையன்தான் நமது சொல்லுக் கடங்குரானில்லை என்ருல் சீமைக்கதிகாரி நாமிருக்கத் தெற்குச் சீமைக்குச் சின்னதாவாயெனவே நாமும்சாதிக் காரராகலாமோ? பாவி நாற்காலி மீதிலிருக்கலாமோ ? கும்பினிப் பாளேயமே விரசாய்ப்பாஞ்சை கோட்டைக்குப் போகவேதான் துருசாய் 6 (; ; G கம்பளத்தார் வம்பு கண்டறிவோம் என்று கர்னல் துரைகளும் தானெழுந்தார். அக்கினிமேசர் பயணம் வைத்தான்துரை ஆற்காட்டுப்பாளையம் வந்து நின்றன். தெற்குச்சீமையது எங்கே என்று துரை தேசுகி வாசுகிமுன்னடக்க பீரங்கிமேசரும் பிற்கட்டு மேசரும் சாராய வண்டி தயாரு என்ருர் ஈராறுபட்டாளம் வந்ததென்ருர், வலு ஏழுதுரை மாரும் வந்துநின்ருர், 密莎罗莎 மேசர்துரைகளும் சோஷர் துரைகளும் மென்மேலும் பார் வெள்ளைக்காரர்களும் மூசுமூசென்றங்கே தானுந்துரைமார்கள் முந்திரிச் சாராயந்தான் குடித்தார். சட்டக்காரத்துரை கெட்டிக் காரத்துரை சாதிவெள்ளைக்காரர் எத்தனை பேர்? பட்டாணி ராவுத்தர் எத்தனைபேர் ? அரே பாதரிக்காரர்கள் 16 எத்தனைபேர் ? இங்கிலிசுத் துரை எத்தனைபேர் ? வலு கெங்கு துரைமார்களெத்தனை பேர் ? 60 30 சங்கையில்லாப் படைமன்னர்களும் ஒயில் இங்கிதமாக உடுப்பணிந்து சகலாத்துச் சட்டை போடுவாரும் துரை விகடகவிகள் தான் பேசுவாரும் லகமார்லகமார் என்று நடந்துமே செகம்புகழவே வந்து நின்ருர்,