பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 8 மண்ணும்விண்ணும் செந்தூள்தான் பறக்க அங்கே வர்ணப்பட் டாளங்கள் முன்னடக்க நீராவிக்கரை தன்னிலே வந்துமே நெருங்கிப் பீரங்கி போடலுற்ருர், சூருவளிபோலே தான் சுழன்று எங்கும்

  • - g 啡 經 சுத்தியே குண்டு மதிலிடிக்கும், 怨夏岳{}

பாசுபதமென்ற பீரங்கி விட்டங்கே தூசி யெழும்பும்படி படித்தார். வாசிதமென்ருெரு பீரங்கி வட காசி தேசங்கண்ட பீரங்கி மின்னலிடிபோலே தான் முழங்கியங்கே மென்மேலும் பீரங்கிவிட்டார்கள் முன்னுாறு நானுாறு எண்ணுறுசப்தம் முன்னேறிவிட்டானே அக்கினிசு கோடையிடிபோலே தான் முழங்கிப் பாஞ்சைக் கோட்டை மதிலினடியில் விழ § 163 மேடுபள்ளம் சரியாகுதையோ, மனல் மேவுதய்யோ புகைதாவு தய்யோ, காகம்பறக்காத பாஞ்சை நாட்டில் ஏகமாய் பீரங்கிதான் முழங்க லோகாதி லோகம்திடுக்கிடவே யதில் வேகமாய் குண்டுபரியு தென்ருர். எத்தனைபீரங்கி மாட்டுகிருர் கோடை இடிபோல் பீரங்கி தீட்டுகிரு.ர். கொத்தாள நெட்டைத்தகர்க்குகிருர் சுத்துக் கோட்டை மதிலை யிடிக்குகிருர் 6 : 70 போடடாதம்பியே ரேக்கலாக் குண்டுகள் போடடா சற்போகிக் 17 2 குண்டுகளை சாடுசாடென்றுமே குண்டுகள் போடவே சோடு சோடாக இருந்தார்கள் நூறுநூருயிரம் குண்டுகள் தான்கையை நொடிக்கு முன்னே முடித்துவிட்டார். தீருதீரென்றுமே அண்டம் நடுங்கிடத் தீர்த்துவிட்டார் சோடிர் மேசர்களும்