பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is பிடியாததேசம் பிடித்துவிட்டோம் இந்தப் பேர்பெற்ற கோட்டைபோல் எங்குமில்லை. கொடித்தலங்களும் தான் பிடித்தோம் வலு கெவுனரென்றுமே பேரெடுத்தோம் இத்தினிக் கோட்டைபோல் எங்குமில்லைபாவி அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் 6露塑夺 சத்திராதி ஊமையன் கோட்டைக்குள்ளே ரெம்ப சுத்தவீரத்தனம் செய்திருக்கான் புலிகள் போலே பதியிருக்கான் அவன் வலிமையைச் சற்றே பார்த்திடலாம் எலிகள்போலே புடைக்கும்படி மின்ன விடிகள்போலே முழங்கு மென்ருர் இப்படியாகவே சண்டை நடப்பதை விற்பனரே சொல்லக் கேளுங்களே முப்பது நாற்பது பீரங்கிச் சப்தமும் முழங்கிவிட் டானே அக்கினிசு 62.30 ராவும் பகலுமாய்கோபங் கொடுரமாய் நாலைந்து நாட் சண்டை செய்தார்கள் தீவாதையாக 75 எறித்தாலும் அங்கே தீப்பட்டுக் கோட்டை சரிந்தாலும் பாஞ்சைப் பதிக்கோட்டைக்குள்ளே தான் பார்த்தீபன் ஊமைத் துரைதானும் பூஞ்சிட்டுத் துப்பட்டாமேல்போட்டு அங்கே போதரவாகக் கொலுவிருந்தார். பட்டாளம் வந்துஇருக்குதென்று சற்றும் பயமுமெல்வளவில்லாமல் 6多皇{} எட்டடிவேங்கை போல் சீறிக்கோபமுற்றே ஏகாந்தமாகக் கொலு விருந்தார். கூட்டங்குமிசலாய் வந்த குருவிமேல் வேட்டைக் கெழும்பிட வேணுமென்று தாட்டிமையான கிடுகிட்டி நாய்க்கனும் சக்கிலியன் பொட்டி மாதிகனும் ஆட்டும் 177 பாட்டுமாகத் தாரதரைப்போலவே வேசம் போட்டு விளையாட்டுசெய்தார். சேட்டைக் காரனந்தப் பொட்டிப்பகடையும் ராட்டு 178 மேல் ராட்டு வரட்டுமென்ருன் 6.250