பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 8 சாரிபோட்டு அந்தவெள்ளைக்காரர்களை ஏறியே குத்தி யிழுத்திடுவோம். பாரிக்குதிரையை நீயுஞ் சுட்டுமச்சான் வீரியமாக விழுத்தாட்டு.292 குதிரை ஏறிவருவோரை யங்கே குத்தியே வெட்டி இழுத்திடுவோம் மதிமிகுந்திடும் சோஷர் பட்டாளத்தை மல்யுத்தஞ் செய்துகொன்றிடுவோம் யானைத்தலைகளைத் தானும் வெட்டித்தாழிப் பானைகள் போலே உருட்டிடுவோம்.” §§§ {} மானபிமானன் ஊமைத்துரைப் பாண்டியன் மன்னன் மனது குளிர்ந்திடவே முத்தன்பகடையும் பொட்டிப்பகடையின் சுத்தவீரத்தனம் என்னசொல்வேன். சித்திர விஸ்தாரமாய் பட்டாளங்கள் தன்னைச் சேரத்திரட்டி அறுத்தெரிந்தார். அறுத்ததல்களும் தானுருளப் படை அங்கந்துடி துடித்தே மடிந்தார் விருத்திராசுரன் தனைவதைத்த வெற்றி வேலவரென்று மன மகிழ்ந்தார். 6900 மைத்துனமார்களிருவர் சமர்த்தையும் வாகுடன் சொல்கிறேன் தல்லோரே, சத்துருவாகிய பட்டாளங்கள் தனப் பத்துநூருயிரம் தானறுத்தார். துப்பாக்கிச் சேவுகர் தன்னக்குத்தியங்கே சோஷர் மேசர்களைத் தானும்வெட்டி செப்பமதாகவே மைத்துனமார்களும் சேர்ந்திருந்தாரங்கு மனமகிழ்ந்து, ஆடுதன் ஐம்பதுபேர்களையு மங்கே ஒடவே குத்திவதைத்து விட்டார். - 69. it) நாடுபுகழ் கிண்ணிப் பட்டாளங்கள்தன்னைத் தேடியே வந்து எதிர்த்தார்கள் . ட்டாளத்தைத் தானெதிர்த் தாரங்கே தமாகவே மைத்துனர்கள்