பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பம்மாத்துபோட்டுக் கொண்டே இருந்தான் வீரபாண்டி னுமைத்துரைதானும் வேப்பங்குழைகளைத் தானெடுத்து அந்த வீட்டில் வைத்துவிளக்கேற்றி வைத்து காப்பாற்றுவாள் சக்கதேவிஎன்று அவர் காயங்களாற்றிக் கவலையுடன் 7 : 93 ராத்திரி காலத்திலந்த வீட்டைவிட்டு நாடுகடந்து மருதுாருசென்ருர் மருதுாருபாண்டியன் தன்னைக்கண்டு மையன் விருதுபந்தயங் கூறிநின்ருன், விருதுபந்தயம் பேசிக்கொண்டு அங்கே விஸ்தாரமாய்ச் சபைசெய்திருந்தார். கும்பினிச் செய்தியைச் சொல்லுகிறேன்கதை அன்பாகக் கேளுங்கள் நல்வோரே கெம்பீரமாகவே பட்டாளந்தான்வெகு சம்ரதாயப் பாஞ்சைக்கோட்டையின் மேல் 72 00 கச்சரவாகவே கிச்சுக்குடுக்கைகள் மிச்சமதாகப் புகையுருண்டை உச்சிதமாகவே தான்போட்டு அந்த ஊமையன் கோட்டையுந்தான்பிடித்து அக்கினி மேசரும்பாஞ்சை நகரத்து முக்குமுடுக் கெல்லாம் தான் பார்த்து திக்குதிசையெல்லாம் தான்பார்த்து ஒரு செய்தியா லோசனை ஏதுசொல்வான் ஊமையனைக்காணுேம் பாவிஎன் முன் பாவி உள்ளரை வீடெங்கும் தேடுமென்ருன் 7露魔莎 சீமையிலே சுத்திப்பாருமென்று இங்கே செத்தபேரைக்குத்திச் சோதி என்ருன் இப்படிசோதிக்கும் வேளையிலே ஒரு விற்பனக்கன்னியெழுந்து நின்று அப்போது அக்கினிமேசர்துரை நீ யாரென்று கன்னியைக் கேட்டனனம் அந்நேரம் கன்னியுமேதுசொல்வாள் 218 துரை மன்னவன் ஊமையன் தேவிஎன்ருள் ளும் உங்களுக்கடைக்கலந்தானென்று ரத்திடும் வேளையிலே உன்னைக்காப்போமென்று துரை னே கும்பினி அக்கினிசு