பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சிவத்தையாவையும் தூக்கினருமதில்ச் சேர்ந்திடும் பேருயிர் போக்கினராம் இப்படியாகவே தூக்கிலே போட்டிடும் மாற்ருன்துரைகளைத்தானிறக்கி 7.3 40 செப்பமதாகவே யக்கினீசு.துரை பஸ்பமதாக எரித்துவிட்டார். அவத்தமாகவே கவத்துவந்தான் செய்த அக்கினிசுத்துரையேது சொல்வான் பவக்கடல் வீழ்ந்துகரையேறித்தானங்கே 'பார்த்தீபன் அக்கினி மேசர்சொல்வான். பாஞ்சாலைமாநகர் ஊமைத்துரையாலே பட்டயாடுபோதும் நாமளெ'ன்று மாய்ந்தது தெய்வமறியுமென்று அங்கே சாய்ந்தல்லோ போகுதே பட்டாளம். 7350 எட்டையாபுரந்துரை நில்லுமென்று சென்ன பட்டணம் சேர்ந்தானே அக்கினிசு அட்டாள தேசமுந்தானறிய வலு துஷ்டனுாமையனைத்தான் பிடித்து உத்தரவு வருமுன்னடியே தானந்த ஊமையனைத் தூக்கிப் போட்டோமென்றும் சத்திராதிமித்திரம் போச்சு தென்றும் பாஞ்சைத் தலமுங் கைவசமாச்சு தென்றும் கும்பினிக் காரியம் வெத்தியென்றுந்துரை கோர்ட்டார் போர்ட்டார் மேன்மை என்றும் 7 360 சம்ரதாயமுள்ள அக்கினிசு மொழி அன்பாகச் சென்னல் துரைகேட்டு. 'நல்லது தானந்த ஊமைத்துரை தன்னக் கொல்லவேண்டாமென்று சொன்ளுேமே. சொல்லுறுதி தப்பிச் செய்தாயே பழி சூழ்ந்தது சூழ்ந்தது உன்னே” என்ருர் சூழ்ந்தது உன்னைப் பழிகளென்று சொல்லித் துரைகள் கோபமுற்றேது சொல்வார். வாழ்ந்திடும் ஊமையன் தன்னைவதை செய்த மார்க்கமுனக்குக் கிடைக்குமென்று 7 370 சொன்னரே சென்னல் துரைகளும் ஒன்று போல் மன்னவனக்கினிமேசருக்கு எந்நாளும் கும்பினி ஞாயம்விளங்கிடச் சொன்னரே சென்னத் துரைகளுமே