பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3() பாஞ்சைக்குக் கடிதம் வந்தது மாய மாய்க் சாயிதம் வந்ததென்று அப்போ வாசித்துப் பார்த்தானே பிள்ளை மகன் வாசித்துக் காயிதச் செய்திகளை விசு வாசன் கட்ட பொம்முராசனிடம் நேசமாய்ச் சொல்லி உரைத்தவுடன் ஒரு நிமிஷத்தில தி வேகமுடன்...... 240 சொன்ன சமாச்சாரம் என்னவென்று அங்கே மன்னன் ஊமைத்துரை கேட்கலுற்ருன் தன்னவனகிய பிள்ளை மகன் கைச் சன்னைகள் போட்டு மொழிந்தனனும் மெய்வார்த்தை பிள்ளை மகனுரைக்க வலு வேகமாய் ஊமத்துரை தானும் கையைக் கடித்துத் துடை தட்டி யிரு. கண்ணுஞ் சிவந்து வெகு கோபமுடன் ஆகட்டும் நாளைச் சவாரியென்ருர் நமது அண்ணன் மனப்பாங்கு என்ன வென்ருர் 250 போகத்தான் வேனுஞ் சவாரியென்முர் வார பொல்லாங்குக்கோ பயமில்லை என்ருர் பேட்டிக்குப் புறப்பட்டனர் சாகிஷன் மேசருஞ் சந்திப்புத் தந்தாக்கால் தானே சபாசென்று பேட்டி செய்வோம் மாய்கைகள் வஞ்சனை செய்தாக்கால் வலு மண்டை சிதற உடைப்பேனென்ருர் கட்டபொம்முதுரை ஊமைத்துரையுமே கலந்தளப்புகள் பேசிக் கொண்டார் சட்டமாய் சாகீஷன் மேஷரைச் சந்திக்க தானே பயணம் சவாரி என்ருர், 360 நன்முக நம்முட சேவுகரை ஒரு நாழிகையில் ஆசர் செய்யு மென்ருர் என்று ஊமைத்துரை சொல்லிடவே நல்ல தென்று பிள்ளை மகன் தானெழுந்து மெட்டுகளாகவே கட்டபொம்மு துரை மேவானளப்புகலேது சொல்வார் கட்டான கும்பினிச் சாகிஷன் மேசரைக் கண்ணுலே பார்த்திட வேணுமென்ருர்.