பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கும்பினிப்பட்டாளம் பார்க்கவேனும் வெகு கெம்பீரமாய்ச் சாரி செய்யவேணும் 260 சம்பிரதாயமாகச் சாகிஷன் மேஷரைச் சந்திப்புக் காணவே வேணுமென்ருர் சீக்கிரமாகவே சேனைத் தளங்களைச் சேகரஞ் செய்யும் பிரதானி யென்ருர் பேட்டிக்குச் செல்ல படை திரட்டுதல் பாக்கியவான் கட்டபொம்மு துரையிப்போ பயணப் பேரிகை செய்யு மென்ருர் தாஷ் டீகன் உத்தரவாகிடவே நிரூபம் தானதிபதிப் பிள்ளை தானெழுதி நாட்டுத் தலைவரைத் தானழைத்தார் முள்ளுக் காட்டுச் சூரனை வரவழைத்தார். 270 கோட்டைத் தலைவரைத் தானழைத்தார் தம்பி கொட்ட மடக்கியைச் சேகரித்தார். தீட்டிய வேல்க்காரத் தேவமாரும் நல்ல சேருவைக் காரர்கள் காருபாரும் சின்னக் கோடாலி பெரிய கோடாலி வலு சித்துளியாங் கண்ட கோடாலி மன்னவன் சில்லவார் தோக்குலவார் ஒயில் வரிசைக் கம்பளச் சேருவையும் கந்தன் சிவத்தையா முத்தையாவும் முத்துக் கருத்தையாவும் சிவத்தையாவும் 280 உத்தமனை குமரய்யாவும் மாதி சித்தன் தளகர்த்தன் வெள்ளையாவும் சின்னத் தளவாயும் பெரிய தளவாயும் மன்னன் புலிகுத்தி நாயக்கரும் சென்னவ நாயக்கர் பொன்னையாவும் தம்பி மன்னர் கோட்டைச் சுப்பையாவும் சின்ன வலக்கையா பெரிய வலக்கையா சேர்ந்த கெடுவிட்லு நாயக்கரும் மன்னவன் சின்னன் வீரனனும் சரி மாதரி வெள்ளையன் பூவணனும் 290 காவக்காரன் மகன் கோபக் காரணவன் கண்ட யிடமெல்லாம் சண்டைக்காரன் சேவல்க் கட்டில் வெகு கெட்டிக்காரன் சட்ட திட்டக்காரன் கண மெட்டுக்காரன்