பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 வம்புக் குறும்புகள் செய்யுகிருர் வலு மாற்ருனைப் போலவரிங்கு வாரார் கிஸ்திப் பணமுஞ் செலுத்தாமல் துரை கேள்விக் கெல்லாம் பதில் சொல்லாமல் 9 10 முஸ்தீப்புச் செய்தவர் போலே யாச் சுகன மோடிகளாக வரலாச்சு அத்தரி பாணிச்சோ மாதிரிச் சோதென் றடித்தானே தொப்பியை நாற்காலி மேல் மித்திர வஞ்சகம் செய்தாரே கெட்ட புத்தியால் மோசம் வளர்த்தாரே. எட்டியா புரங்கொள்ளை யிட்டாரே; யிங்கே ஏகமாய் வந்தெதிர்த் திட்டாரே கட்டபொம்மு துரை தன்னைப் பிடித்துமே காயிதாச் சட்டதிட்டப்படி 920 கால் விலங்கு கைக்குத் தோள் விலங்கு பூட்டிக் கண்டிப்புச் செய்திட வேணு மென்ருர் பச்சையாய் ரத்தங் குடித்திடுவார் வீர பாண்டிய கட்டபொம்மேந் திரதுரை மிச்சமாய் ரத்தங் குடித்திடுவார் தம்பி மூளை யுருஞ்சுவாரூம் துரை வீரியம் பேசும் ரணசூரன் காவல் வெள்ளையன் கைவீச்சாய் வாரதைப் பார் பாருவசம் பண்ணிக்கட்ட பொம்மைச் சென்ன பட்டிணம் போய்ச் சேறச் செய்யவே னென்ருர் 9 30 துஷ்டத்தனம் செய்யும் கட்டபொம்மை யெந்தன் துப்பாக்கியால் சுட வேணு மென்ருர், மெட்டுகளும் ராமலிங்க விலாஸ்மும் கெட்டியாய்ப் பாரு நிறுத்தலுற்ருர் கோட்டை வாசல் பாருச் சிப்டாகி நாலு கொத்தள மெட்டுக்கும் பீரங்கி நாட்டி வைத்தார் மருந்துாட்டி வைத்தார்; பாஞ்சை நாட்டுத்துரை மதில் வாமம் வைத்தார் சொல்லுரை சொல்லும் அவில்தார் சிமையதார் சோஷர்கள் மேஷர்தனை யழைத்தார் 9名0 கல்லு வெடிக்காரச் சிப்பாகி அங்கே கபாத்துலயன் வீதி செய்யு மென்ருர் 4 வீ