பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மேசைப் பலகை மேலிருக்கலாமோ? அதின் மேலேயுந் தீன்வைத்துத் தின்னலாமோ? தேச தேசாந்திர மாண்டு இந்தச் சீமைக் கலைக் கட்ட ராகலாமா? கருதுப் பலகை மேலிருக்கலாமா? ஒயில் காலிலே பாப்பா சும் மாட்டலாமா I 0.20 குதிரை மேல் சீனியும் வைக்கலாமா பாச்சல்கள் கொண்டு சவாரி நடத்தலாமா சாரட்டுப் போட்டு நடத்தலாமா அசல் சாதி வெள்ளைக்கார ராகலாமா கோர்ட்டார் போர்ட்டார் இங்லிசுக் கொடி கும்பினி ஞாயம்போல் செய்வே னென்று அந்தச் சனமேதான் சாகிசன் மேசரும் அச்சடிக் காயிதம் தானெடுத்து விந்தையாய் வக்கனே தானும் வைத்து வரி விரைந் தெழுதினன் காயிதமும் } 030 சேனைத் தளங்களும் வாராமல் மற்றைச் சேவுக ரெல்லோரும் வாராமல் தானபதியுடன் தானுந்தான் தம்பியும் சாக்கிரைதையாக மூன்று பேரும் வந்தால் பேட்டிகள் செய்வோமொன்று வெகு சந்தோட்டியா இங்கே வாங்களென்று தந்திரமாய் முகர்தானும் வைத்தான் அமுல் தாரிடத்தில் கொடுத்தே துரைப்பான், தீர்க்கமாய்க்கட்ட பொம்மேந் திரனிடஞ் சென்று சீக்கிரம் கூட்டிவா வென்றுரைதான். 盔0玺0 மூர்க்கவான் கும்பினிச் சாகிசன் மேஷரும் தாக்கீதை அமுதார்க்குச் சொல்ல காயிதம் வாங்கி அமுல்தாரு மங்கே கட்டபொம்மேந்திரன் சமுக மதில் போய்நின்று காயிதம் தான் கொடுத்துக்கட்ட பொம்மு துரையே புறப்படென்ருன் தாக்கீதாய் வந்த காயிதச் செய்தியை தானறிந்த பிரதானிப் பிள்ளை சாகிசன் மேசரும் செய் வஞ்சகமித்திரம் மோசங்க ளெல்லாந் தெரிந்து தென்ருர் 1050