பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S3 அந்நேரம் கட்டபொம் மேந்திரதுரை ரொம்ப ஆலோசினைகளுஞ் செய்தனராம் என்னென்ன காரியமாச்சுதென்று அங்கே எண்ணுகிருர் பல யோசினைகள் ஊமத்துரையும் வெடு வெடென்று அண்ணு உத்த சமாச்சாரம் சொல்லு மென்ருர் நேர்மையுடன் பிரதானிகைச் சன்னைகள் ஊமத்துரைக்கு நிச முரைத்தார் ஆளுலும் ஊமத்துரை தானுமப் போ அதிகக் கோபங் கொண்டேது சொல்வார் } 06 0 அச்சடிக் காயிதங் கொண்டு வந்த பையன் யாரடா சேவுகா சிப்பாகி இச்சணம் பேட்டிகள் காண்பதற்கு நாங்கள் எல்லோருமாக வருவோமடா எல்லோருமாக வருவோமடா இல்லையானல் வருவது மில்லையடா பொல்லாங்கு வந்தால் வரட்டுமடா உங்கள் பொல்லாங்குக்கோ பயமில்லையடா, வாரதில்லை யென்று சொல்லு போடா அந்த மாலுட்டக்காரன் சாகீசனிடம் 1070 காரிய மென்னகவை யென்னடா நானுங் கட்டபொம்முதுரை தம்பியடா வெத்தியுள்ள ஊமைத்துரையுமடா எந்தன் புத்தியைக் கேளடா சிப்பாகி புத்தியில்லாதவன் சாகிசன் மேசரைக் கத்தியால் வெட்டிப் பிளந்திடுவேன். இத்துனை தூரம் வரவழைத்து இப்போ சத்துரு மோசங்கள் செய்தானே, ரத்தங் குபிரென்றெழும் பிடவே அவனைக் கத்தியால் வெட்டிப் பிளந்திடுவேன், 1080 பல்லேக் கடித்துப் படபடென்று சொல்ல நல்லதென்று அமுல்தார் முடுகி சில்லரை செய்யாதே பாகி யென்ருன் உங்கள் வல்லமையெங்கள் முன்னில்லா தென்ருன். கோபங்களாக உரைத்து அமுல்தாரும் கோட்டையை நோக்கி நடக்க லுற்றன்.