பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 7 ஆயிமனேன் மணி சக்க தேவி பொம்மு அம்மன் கிருபையருளாலே காயிதம் போட்டவன் சாகீசன் மேசரை கண்டு பேட்டி செய்ய வேணு மென்ருர் சந்திப்புத் தந்தாக்கால் பேட்டி செய்வோம் அல்லால் சற்றே ஒரு கைதான் பார்ப்போமென்ருர் 1200 எந்தன் சமர்த்தும் அவன் சமர்த்தும் இப்போ பந்தயம் கை வைத்து பார்ப்போ மென்ருர் பாஞ்சைப் பதிக் கொரு வேங்கைப் புலி நானும் பாளையங் கோட்டை மதப்புலி தான் காஞ்சபால் ரொம்ப கசக்கு தென்ருர் ரத்தங் கண்டால் மனத் திடமாகு மென்ருர் மானபிமான பரனை துரை மன்னன் கட்ட பொம்மு தம்பி யென்பேர் ஆலுை மாகுது போனலு போகுது அடிக்கிறேன் பாரொரு தம்மாசு 12 10 வெற்றிப் போர் செய்து வெகுநாளாகுது இனிக் கத்திப்போர் செய்துதான் பார்ப்போ மென்ருர் இப்போதே கோட்டைக்குள் போவோ மென்ருனங்கே மல்ப் போராகப் பேட்டி செய்வோ மென்ருர் தாராளமாகவே கம்பளத்தார் இப்போ பாருபா ரென்றங்கே தானடந்தார் பாருச் சிப்பாகியைத் தள்ளி விட்டாரங்கே பரிந்து கோட்டைக்குள் நுழைந்தார் உள்ளாயுதங்கள் பளபளெனப் பாதர் வெள்ளையன் போறதைப் பாருமையா ! 220 துள்ளித் துள்ளி லயன் வீதி சென்று அங்கே தொங்கலில் போருர் சிங்கேறுகள் கோணவாசல் மெட்டுத் தான் கடந்து வெகு கோலகலமாக முன்னடந்து தானேயமாகவே கோணவாசல் மெட்டில் ராணுவத்தார்களே நில்லு மென்று ராமலிங்க விலாஸம் சேர்ந்தார் துரை நாலணியாய்ச் சனம் மேல் புறமாய் ஊமைத்துரையுடன் சேர்ந்த கைக்காரரும் உள்வாச லோரணியாக நின்ருர் 1230