பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக்சன் பேச்சு மட்டுக் கடந்து நீ போன கால் குட்டை மாட்டு வேனிப் போது தப்பாமல் காயிதாத் தப்பியே போளுக்கால் உந்தன் காலுக்கு துட்டு விலங் கடிப்பேன் சிப்பாய்கள் பேச்சு ஞாயம் விசாரணை செய்திடவே உன்னேச் சாகிசன் மேஷர் வரவுஞ் சொன்னர் 13 & G நல்ல மனதாய்த் திரும்புமென்ருர் ரெம்பப் பொல்லாங்கு செய்யாதே பாகியென்ருன் வல்லமையாக அஷ்டன் துரை சொல்லி மல்லுகட்டாக வேதானிழுத்தான் கட்டபொம்மு செயல் அன்னேரங் கட்டபொம்மேந்துரைக் கல்லோ அதிக கோபங்கள் மீறுதங்கே யின்னேரமங்கே வரமாட்டேன் என்னை விட்டி டென்ருன் கையை விட்டி டென்ருன் இப்படியாக யிரு பேரு மங்கே கைப்பிடிமல் பிடியாகவே தான் 置、9ü சற்பினையாகவே சண்டை நடக்குதே சல்லியமாகுதே யென்ன சொல்வேன், பிடி பிடி யென்ற அஷ்டன் துரைகட்ட பொம்மு மடியிலே கை போட்டான் மடிப்பிடியாகவே தானிழுக்க அப்போ மன்னன் கட்ட பொம்மு தானிழுக்க சந்திலயன் வீதி தூள்க்கிளம்ப இப்போ சண்டை வருங்கையை விட்டிடென்ருன். # 400 முந்தியைப் பத்தியிழுக்காதே பாவி, மோசங்கள் வந்து லபிக்கு மென்ருர், என்ன மோசமடா சொல்லு சொல்லென்றுமே மன்னன் அஷ்டன் துரையிழுக்க கன்னி சக்காதேவி வீர மல்லென்றுமே கட்ட பொம்முகுலவை யிட்டானே