பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} ஊர்நோக்கிப் புறப்பட்டார்கள் கிழக்குப் பாதை நோக்கிச் சற்றே கீழ்ப்புறம் மேல்ப்புறம் தானே பழக்கம் பேசியே கம்பளத்தார் பெரும் பாதையே கூடி நடந்தார்கள் பட்டனம் விட்டு வெளியேறிக் கள்ளி வட்டாரங் கண்டுமே முன்னேறி கட்டக் கட்டக் உச்சி நேரத்திலே பெரிய சணமாய் நடந்துவழி கூடி 運5輩0 வெள்ளாலுத்திர கோச மங்கை வழி விஸ்தாரமாகவே கம்பளத்தார் பிள்ளை மகன் பிரதானிப் பிள்ளை பின்னம் பிறகே தான் வரக்காணுே மென்ருர் முன்னேறிப் பாதை வழிக.டி நேரே மூலையில் மேல்ப்புறம் முன்னுடி கன்னி மார் கோவில்பளை டேந்தல் கரை கட்டபொம்மு தளம் வந்தார்கள். ஊமைத் துரையுடன் சேர்ந்த ஜனங்களும் ஒண்டொடிக் காரரனே வோரும் I 5 § {} எல்லோரும் வந்தார்கள் தாளுமதியைக் காணவில்லை தாமதம் செய்யாமல் வந்தார்கள் பின்னுந் தானுபதி வரக் காணுமல் ஆவலாய்க் கட்டபொம் மேந்திரதுரை யென்ன ஆலோசினையாக யேது சொல்வார் மேல்வீடு நின்ருனே பிள்ளை மகன் நம்மைத் தாவி வரவில்லை யென்றுரைத்தார். பாளையக் காரரைச் சேவுகரைச் சரி பார்த்தாரே கட்டபொம்மேந்திர துரை தாளை மலர் முல்லை வாசம் பொருந்திய தம்பி அடப்பத்தைக் காணுே மென்ருர், I 530 கொட்ட மடக்கிதான் பட்டானே அந்தக் கோட்டைக்குள் தப்பி யம்பிட்டானே" கட்டபொம்மு துரை சொல்லி மயங்கவே பொட்டிப் பகடையுமேது சொல்வான்.