பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

es சென்னல் துரைகளைக் கண்டு பேட்டி செய்து யென்னை மேன்மை செய்திடவே நன்னயமாகவே தானுபதிப்பிள்ளை நாற்பதாம் நாள் வரவேணுமென்ருர் நாற்பதாம் நாளைக்குள் பாஞ்சைப்பதி நாட்டில் நன்மையாத்தான் தானுபதி வருவான் தீர்க்கமிது வென்று சோசியம் சொன்னனே தீரன் புலிக்குத்தி நாயக்கரும் சொல்லவே கேட்டு மன மகிழ்ந்து ஊமைத் துரையுங் கட்டபொம்மேந்திரனும் 1580 நல்ல தென்று வழிகூடி நடத்துமே நன்மையாய்ச் சிங்கள சத்திரத்தில் சேகரமாகவே போயிறங்கித் துரை நாகரீகமுள்ள சத்திரத்தில் தாகமுந் தீர்த்து இாேப்பாறிச்சிங்கள சத்திரம் விட்டு வெளியேறி செழிய நல்லூரா மார்க்கமாயிப்போ சேது பாதை தீர்க்கங்களாய் வளமிகுந்திடுஞ் சோல்ே கடந்து தென் கிளுவை நாடு கடந்தார்கள். } 59 () மெட்டுகளாகவே யெட்டி நடந்து மேல் மாந்தை நகரம் போய்ச் சேர்ந்தார்கள் கட்டுள்ள கம்பளத் தானின பந்துடன் இஷ்டங்களாக யிருந்தார்கள். இருந்திடும் போதினில் தானிருந்து நாமு மிப்போ சமையல்கள் செய்யலா மென்ருர் விருந்து சமையல்கள் தானிருந்து துரை வேடிக்கையாக மனம் மகிழ்ந்தார். அரைச் சணத்தில் துரைதானும் படையுமே அன்னமருந்தி மகிழ்ந்தார்கள். À 6 {} {} திருச்செந்தூர் பாதைதான் கூடி அங்கே ஒருச் சாமத்துக்குள் முன்னடி காற்ருடி போல் விசை கொண்டார்கள் அங்கே தூத்துக்குடி நகர் சேர்ந்தார்கள். தூத்துக்குடி வெள்ளைக் கார வீட்டில் கொள்ளை சூரையடித்திடவேணு மென்று