பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மனதுபோல நடப்பானுே நமது மச்சானே தம்பியோ கிச்சானே' என்னைப்போலே வெள்ளாண்மை செய்தாரா? துரைகளென்ன உபகாரஞ் செய்திருக்கார்? 3 # 9{} மன்னவன் கும்பினி வந்தாக்கால் கத்தி வாள்முனேயில் கிஸ்திப்பண மென்ருன். குலவைச் சத்தங்களாகு மென்முன் நெல்லே கோசாலேயிலே ' பிடியுமென்ருன். செலவுக்கு நெல்லுகள் பத்தாது அதி சீக்கிரம் வண்டியிலேற்று மென்ருர். சம்பா நெல்லுச் சரிபார்த்தான் தன தானிய தவசம் பொதிபிடித்தான். செம்பாதி ராத்திரி செல்லுமட்டும் பரு நெல்ல்ைவாரிக் கொள்ளை யிட்டான். 3200 சீரகச்சம்பா நெல் செவ்வவில் கட்டிய சித்திரக்காலி நெல் பொத்தவெள்ளை வாரிவாரி நெல்லைக் கொள்ளையிட்டு அந்த மன்னன் ஊமைத்துரை என்ன சொல்வான் ? இன்னஞ் செலவுக்குப் பத்தாத நெல்லு கண்ட இடமெல்லாம் கொள்ளையிட்டான். தூத்துக்குடி நெல்லுக் கொள்ளேயிட்டான் வெடி துப்பாக்கிமார்களைத் ” தானடித்தான் காத்திருந்திடும் கும்பினியார் காவல் காரனேயும் பூசைதான் கொடுத்தார். 3.2 Å (? கும்பினியார் சீமைநெல்லை எல்லாம் சரி கொள்ளை கொண்டானந்தப் பிள்ளை மகன். கும்பினியார் பேரிலாணயிட்டானந்தக் கொள்ளே கொடுத்த பிற்கட்டு ' துரை கும்பினியாண தலைக்குமேலே யென்று கொள்ளை கொண்டானந்தப் பிள்ளைமகன். கும்பினியாருட பிற்கட்டு மேசருங் கூக்குரல் செய்கிருன் பட்டனத்தில், பட்டனந் தன்னிலே போய்ச் சேர்ந்து துரை பாங்கான வெள்ளைக்காரர்களிடம் 2220 சட்ட மதாகக் கெவுணர் முன்பாகவே சந்தித்துக் கொண்டான் பிற்கட்டு மேஷர்