23 ! ❍ 23. சி ைற யிரு ர் த ப ட ல ம் 43.3 மறுகி உழல்கின்ருேம். பாலே யுண்டு பழங்களேத் தின்றுமன் கோலம் கொண்டு குலாவி யிருந்தனம்; காலை யுண்டு கழி பகல் கண்டுபுன் மாலே யுண்டு மறு கி யுழல்கின் ருேம். (73) மாற்றலரை மாற்றுவேன் 231 கோல்கொள் கையினில் கொல்செய் விலங்கினேத் 23 12 23 I 3 2314 2315 தோல்கொ ளும்படி தொட்டனர் இட்டனர்; மால்கொள் நெஞ்சுடை மாற்றலர் மெய்யில்என் வேல்கொள் வேலையை விறுடன் செய்வனே. (74) ஊனம் ஒழிப்பேன். மானம் கெட்டு மரபின் கிலேகெட்டுத் தானம் கெட்டுத் தளர்ந்துயிர் வாழ்தலின், ஊனம் கட்டும் உடலே ஒழித்திடல் வானம் கட்டிய வன் புகழ் ஆகுமே. (75) மாட்சியை மறந்தனர். ஆட்சி யாசை அகத்தில் பெருகிரும் மாட்சி யாவும் மறந்தனர்; வன்மமாய் கீட்சி செய்ய நிமிர்ந்தனர்; நம்மையோர் பூட்சி யாக கினேந்தனர் புன் மையே. (76) அரி ஏறு ஆவேன். மத்த யானேயை மாய்த்திடும் கோள ரி சத்த மின்றிச் சவுங்கலாய் நின்றிடில் ஒத்த குள்ள நரிகளும் ஓங்கிமேல் தத்தி ஏறிடும் தாவிக் குதித்திடும். (77) ஆண்மையை ஆற்றுவேன். ஒடுங்கி நாமிவண் மேலும் உறைந்திடல் மடங்க லங்தபுன் மாக்கள் இயல்பதாம்: அடங்க லாவலி ஆண்மையர் என்பதை இடங்கள் எங்குநாம் ஏற்றிட வேண்டுமே. (78) 55