பக்கம்:வீரபாண்டியம்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 வி ர பாண் டி ய ம் 238 f மதில்கள் ஓங்கின. பனைவரு பதினி நீரால் பண்புடன் மண்கு ழைத்தே அனைவரும் திரண்டு பொங்கி அடைவுடன் வினேகள் செய்தார்: எ&னவரும் வியந்து நோக்க ஏழுநாள் முடியு முன்னே புனேயுமம் மதில்கள் ஓங்கிப் பொலிந்தன பொம்மல் ஓங்க. (8) 2.382 கின்ற நிலை. தட்டுண்டு கிடந்த அந்தத் தடமதிள் தழைத்துள் ளோங் எட்டுண்ட திசைகள் எல்லாம் எம்மிறை வெல்வான் என்று நெட்டுண்டு கிலேத்த தென்ன நிலைபெற நீண்டு தோன்றி இட்டுண்டார் செல்வம் போல எழுந்துமேல் வளர்ந்த தன்றே. (9) 2383 கிலே பெற்ற முறை. நிலைபெற்று நின்ற கோட்டை நிலைகுலைந் தழிந்து மீண்டு தலைமைபெற் றெழுந்த தோற்றம் தரணியில் சார்ந்த வெல்லாம் அலேயென எழுந்த டங்கி ஆர்த்துப்பின் ஓங்கி யின்ன நி&லயினில் கிலேயில் லாமல் கிலேத்தலே உரைத்த தன்றே. (10) 2.384 நீள்கடல் அணை என நிலவியது. அலேனறி கடலில் முன்னம் அடலுறு கவிகள் கூடி மலேக&ள மரங்க ளோடு வாரிநேர் கொணர்ந்து நீண்ட கிலேயுயர் அ&ணயைக் கட்டி நின்றன போல நின்ருர் தலையுயர் வீரர்எல்லாம் தருக்குடன் களிப்புள் ஓங்கி.(II), -- ੰ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/493&oldid=913022" இலிருந்து மீள்விக்கப்பட்டது