பக்கம்:வீரபாண்டியம்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 வி ர ட | ண் டி ய ம் 2541 பாவனை படிந்தார். நேர்ந்து போர்செய மூண்டவர் போலவே நீண்டு பேர்ந்து போகவே எண்ணினர்; ஆயினும் பேர்தல் கூர்ந்து பாஞ்சையர் ஒர்ந்திடா வகைசெயக் குறித்துச் சார்ந்த மர்க்கணி செய்பவர் போல்படை சமைத்தார் (43). 25.42 பரிகளை கிறுத்தினர், பரிகள் யாவையும் பின்னுற நிறுத்தினர் பக்கம் தெரிய லாவகை திரைகளைச் செய்தனர். தேர்ந்த பெரிய வான் படைத் தலைவர்கள் வெடிகளைப் பிடித்தே அரிய வாமணி யார்க்குதல் போலுரை யார்த்தார். (44) 2543 கள்ளமே புரிந்தார். உள்ளி ருந்தவப் படைகளே ஒருங்குபின் வாங்கிக் கள்ள மாகவே கடுத்துடன் நடத்தினர்; கடந்து மெள்ள நீங்கவே வீரராய் நின்றவர் விர காய்த் துள்ளி ஏகினர்: கால்நடை காட்டியே தொடர்ந்தார்.(45) 2544 இவர் ஏமாந்து கின்ருர், படைவ குக்கின்ருர்; பரிகளைப் பணிசெய ஆக்கி கடைவ குக்கின் ருர்; பீரங்கி நாட்டிமேல் நிறுத்திப் புடைவ குக்கின் ருர்:பொருபடைத் தலைவர்கள் பொருந்தி இடைவ குக்கின்ருர்: இனி எதிர்ந் தேறுவார் என்றே:(46). 25.45 அவர் போவதை அறிந்தார். அடர்ந்து நின்றுபோ ராவலோ டணிநகர் அயலே தொடர்ந்து கின்றவிம் மன்னவன் படைஞர்கள் துன்னர் கடந்து போங்குறி கண்டனர்; காணவே கடுத்துப் படர்ந்து பின்தொடர்ந் தடுசமர் புரிந்திடப் பறந்தார்(47) 2546 சீறி விரைந்தார் ஒடிப் போகின்ற உளவினே யுணர்ந்ததும் வீரர் கூடி நாடினர் குதித்தெழுந் தார்த்துடன் கொதித்துப் பேடிப் போரர்.என் றிகழ்ந்துபின் தொடர்ந்துபோய்ப்பிடித்து விடிப் போகவே வீறுடன் சீறினர் விரைந்து. (48),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/527&oldid=913060" இலிருந்து மீள்விக்கப்பட்டது