பக்கம்:வீர காவியம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

மகப்பெறு படலம்




கண்ணில்லாக் காமத்தின் வெம்மை தாக்கக்
கணவன்றன் நினைவதகுல் உருகும் நெஞ்சம் புண்ணில்லாப் புண்பட்டுப் போன தாலே
புழுவாளுள் மெழுகானுள் அந்தத் தீயில்; எண்ணில்லாத் துயராலே நையும் பாவை
இரவென்றும் பகலென்றும் மாலை என்றும் மண்ணில்லாப் பொழுதனைத்தும் மாறி மாறி
வந்துதுயர்ப் படுத்துவதால் புலம்பு கின்ருள். 210
'உறவுக்குத் துணையாளுன் இன்பந் தந்தான்
உழல்கின்ற பிரிவுக்கும் துணையாய் நின்ருன்; வரவுக்கு வழிநோக்கி ஏங்கும் என்றன்
வாழ்வுக்கு மலர்ச்சிதர வரும் நாள் என்ருே? நறவுக்குச் சுற்றிவரும் வண்டே போல
நாள்முழுதும் எனச்சுற்றிச் சுற்றி நின்ருன் செருவுக்குப் போய்விட்டான் தவிக்க விட்டுச்
செயலிழந்து துயிலிழந்து புலம்ப விட்டு. 211
மறைக்கின்றேன்; இந்நோயைப் பிறர்க்கு ணர்த்த மாட்டாமல் தவிக்கின்றேன்; ஆயி னுந்தான் இறைக்கின்ற நீர் போல ஊறி ஊறி
ஏறுவதைக் காண்கின்றேன்; நட்பா லன்பு சுரக்கின்ற என்னிடமே இதுசெய் தாரேல்
சூழ்பகைமை கொண்டோரை என்செய் வாரோ? பிறைக்கொன்றும் துதலார் தம் பிரிவால் நேரும்
பெருந்துயரம் ஆடவர்க்கு வாரா தேயோ? 212
--
மண் நில்லா-உலகில் நி3லத்து தில்லாத, செரு-போர்.