பக்கம்:வீர காவியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

மகப்பெறு படலம்



என்பால் நீ கொண்டிருக்கும் அன்பால் என்றன்
இன்பத்துத் தலைமகனை இகழேல் தோழி! வன்பாகவ் வினியானைக் கருணை யில்லான்
வஞ்சமுளான் என்றெல்லாம் பழிகள் கூறேல்; மென்பாலால் பிரிவதனைத் தாங்கும் ஆற்றல்
மேவாத தென்குற்றம்; வலிய னேனும் அன்பாலே தலையளிகள் புரிந்த வெல்லாம்
அறிவாயோ நீதோழி! அவனென் செய்வான்? 224
எனக்குமவன் தாய்நாடு தனக்கும் நெஞ்சுள்
இடமளித்தான் சமமாக; பெற்ற நாடு தனக்குமொரு நிகர் பங்கே செய்து தந்தோன்
தாய்நாடு துயருறுங்கால் தரியா கிை முனைத்தெழுந்து களஞ்சேர்தல் முறைமை யன்ருே?
மூவகத்தான் பிரிவாற்ற இயலே கிைப் பினற்றுகின்ற நிலைக்கிரங்கி அவற்ப Nத்தாய்!
பேதையினி அப்பிரிவைப் பொறுப்பேன்’ என்ருள்.225
பினற்றுகின்ற-புலம்புகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/118&oldid=911193" இலிருந்து மீள்விக்கப்பட்டது