பக்கம்:வீர காவியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





நாவகத்துப் பெருமுழக்குஞ் செய்து வீரர்
    நடைவகுத்துப் படைத்துணைவர் சூழச் சென்றார்
காவகத்துக் கொடுவிலங்கின் கூட்ட மெல்லாம்
கடுகிஒரு வழிநடந்த தென்னச் சென்றார்.

                                                        - படையெழுச்சிப்படலம். 327

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/139&oldid=911238" இலிருந்து மீள்விக்கப்பட்டது