பக்கம்:வீர காவியம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





நாவகத்துப் பெருமுழக்குஞ் செய்து வீரர்
    நடைவகுத்துப் படைத்துணைவர் சூழச் சென்றார்
காவகத்துக் கொடுவிலங்கின் கூட்ட மெல்லாம்
கடுகிஒரு வழிநடந்த தென்னச் சென்றார்.

                                                        - படையெழுச்சிப்படலம். 327