பக்கம்:வீர காவியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

160


இகழ்ந்துரைத்த மாற்றமெல்லாம் மறந்து போனன்; எழிலனங்காம் அவள்மீது மையல் ஆளுன்; திகழ்ந்திருக்கும் அவளழகில் சொக்கி நின்று சிறைப்பட்டான் இவனன்றி அவளோ இல்லை; அகன்றிருக்கும் நெடுவேலால் காயம் செய்தான் | அவள்மார்பில்; ,அஃதாற மருந்தும் உண்டு; Q வகிர்ந்திருக்கும் டுவிழியால் பட்ட காயம் |3 மாறுதற்கு மருந்தின்றித் தவித்தி ருந்தான். 320 முனைமுகத்து மானத்தி தொடுத்து விட்ட மொய்ந்துதலையல்லாம் 565 விட்டான் غاوا، நனைமுகத்து மலர்க்கணையைத் தடுத்தல் ஆற்ருன் நலிவுமிகச் சுழன்றடிக்கும் புயலிற் சிக்கிக் கனைகடற்கண் தடுமாறும் கரிலமே போலக் கையற்று நிலைகலங்கித் தளர்ந்தி ருந்தான்; நினைவகத்து நில்லாமல் உழல்வோற் கண்டு நிகழ்ந்ததனை மாவலியன் வினவி நின்ருன். 321 நன-தேன். கன கடல்- ஒலிக்கின்றகடல் கலம்-மரக்கலம், கையற்று-செயலற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/163&oldid=911290" இலிருந்து மீள்விக்கப்பட்டது