பக்கம்:வீர காவியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

180


பொழுதுபுலர்ந் தெழுங்திரோன் முகத்தைக் காட்டப் போர்முரசம் நின்ருர்க்கும்; படைகள் கூட்டி விழுதுவிடும் பழுமரம்போல் நிற்கு முன்றன் வீரமெலாம் பயன்படுத்தப் போர்மேற் செல்க! தொழுதுவரும் தாயகத்தின் துயரம் போக்கத் தோள்கொடுப்பாய்! பகைவர்க்குப் பாழ்கொ டுப்பாய்! இழுதுபடும் விருந்துண்போம் வாவா இன்றே!' எனமொழிந்து மறவனுடன் சென்ருன் மன்னன். 362 படையெழுச்சிப் படலம் முற்றும் _ பழுமரம்-ஆல மாம். இழுது-கொழுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/183&oldid=911334" இலிருந்து மீள்விக்கப்பட்டது