இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
180
பொழுதுபுலர்ந் தெழுங்திரோன் முகத்தைக் காட்டப்
போர்முரசம் நின்ருர்க்கும்; படைகள் கூட்டி விழுதுவிடும் பழுமரம்போல் நிற்கு முன்றன்
வீரமெலாம் பயன்படுத்தப் போர்மேற் செல்க! தொழுதுவரும் தாயகத்தின் துயரம் போக்கத்
தோள்கொடுப்பாய்! பகைவர்க்குப் பாழ்கொ டுப்பாய்! இழுதுபடும் விருந்துண்போம் வாவா இன்றே!'
எனமொழிந்து மறவனுடன் சென்ருன் மன்னன். 362
படையெழுச்சிப் படலம்
முற்றும்
_
பழுமரம்-ஆல மாம். இழுது-கொழுப்பு