இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
225
போர்ப் படலம்
இயல் 1 11
நினைப்பெற்ருேன் மாவேழன் என்ப தற்கு நிகழ்த்துமொரு சான்றுண்டா? என்ருன் வேழன்.
ஏந்தலுரை கேட்டிருந்த வேழன், நிற்கு
யார் தந்தை? யார் தந்தை? மொழிக’ என்ன, வேந்தரெலாம் பேர்கேட்டு நடுங்க நின்ற வீரமகன் மாவேழன், தந்தை' என்ருன்: 'சாந்துணையில் வருமகனே! வேழன் பெற்ற
தனிமகவு பெண்மகளே' என்ருன் வேழன்; 'ஏந்தெழிலி எனையின்ருள் வேல்வி ழிக்கோர்
இளவலன்றிப் பிறிதொருபெண் இல்லை' என்ருன். 446
என்றமொழி ஈட்டிஎன நெஞ்சில் தைக்க,
'என் செய்தேன் ஐயாவோ! பாவி நானே கொன்றுவிட வாளெடுத்துப் பாய்ச்சி விட்டேன்;
கொடுமையிது கொடுமையிது!’ என்ற ரற்றி, நின்றஇரு கால்கள் தடு மாறக் கண்கள்
நிலைசுழல உலகனைத்தும் சுழலல் போலக் குன்றனைய மாவேழன் மயக்க முற்றுக்
குமுறிவரும் விழிப்புனலத் துடைத்து நின்று, 447