இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியப் 226
பெறலரிய பெருஞ்செல்வா! நின்னைப் பெற்ருேன் பெருந்தவத்தன் மாவேழன் ருனே? உண்மை பெறஒருசொல் மொழிந்திடுவாய்! பிறந்த தெற்குப்
பெண்மகவே எனவிருந்தேன்; வேல்வி ழிக்கு நறுமலரின் தொடை சூட்டி மணந்து கொண்ட
நாயகன் நான்; மாவேழன் என்பான் நானே; முறுவலனே! நீயவற்கு மகனே என்று
மொழிவதற்கோர் அறிகுறிதான் உண்டோ? என்ருன்.
ár