பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வீர சுதந்திரம் பதவித் திரை அற்றுவிழும் காலம் வந்தது. போலிப் புலி வேடம் கலந்தது. உண்மைகளை உலகம் உணரும் அவசியத்தைக் காலப் பேரொளி மீண்டும் ஏற்படுத்தி விட்டது! அன்று வீர சுதந்திரத்தை வாங்கிய தியாகத் தளபதிகளைப் பற்றி எழுத, அங்கிய ஆட்சியின் தடை அமுலில் இருந்தது. ஆகையால், கற்பனைப் பாத்திரங் களைக் கொண்டு கவியின் கனவாக்கி காட்டின் அகத்தை, பல நாடகங்களாக ஆக்கிக் காட்டினுேம் இன்று உரிமையுள்ள காலம். வரலாற்று உண்மை களைக் கலை வடிவமாக, இன்றைய இளைஞர்களுகுக்ச் சொல்லும் பொறுப்பை நல்லதொரு அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இப்படித்தான் மற்ற நாடுகள் செய் கின்றன. அதனுல்தான் அந்த நாட்டின் இளைஞர்களுக்கு தேசபக்தி கிறைவாக இருக்கிறது. தேசபக்தி இருக் தால்தான் சோதனைச் சமயத்தில் சுதந்திரத்தைக் காப் பாற்றும் வீரசக்தி மக்களுக்கு வரும். “Eternal vigilance is the price for freedom’ off விடுதலையைக் காக்க, இடையீடற்ற விழிப்புணர்வு நமக்கு வேண்டும். என்பதை மறக்கக்கூடாது. இன்றும் ஒரு ரஷ்ய வாலிபனைச் சந்தித்தால், அமெரிக்கனைப் பார்த்தால், “We have won a patriotic war against Nazis!” ஒரு மாபெரும் தேசபக்திப் போராட்டத்தில், நாசிகளே வெற்றி கண்டோம் என்று பெருமிதத்தோடு கெஞ்சு கிமிர்ந்து கூறுகின்றன். அத்தகைய பெருமிதம் நமது இளைஞர்கள் பெற வேண்டும். ஒரு நாட்டின் ராணுவம் மட்டும் ஒரு காட்டைக் காப்பாற்றிவிட முடியாது கெருக்கடியான சோதனைகள் க ம து சுதந்திரத்திற்கு வரும்போது, மக்கள் எல்லோருமே வீரசக்திகளாக மாறி நாட்டைக்காக்க வே ண்டிய நேரம் வரும் அப்படி மனிதர்