பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 135 தலைவர்; புரட்சிவீரர் அவருக்குப் போய் வெறும் பச்சைத் தண்ணியைக் கொடுக்கறியே? இந்தா... பால்...பாதாம் பால்! பன்னிர்லே அரைச்சு. தேனும் விட்டு காய்ச்சிய பால். உம். உன் ஆசைதிரப் பருகு பகத்சிங்...உம் ராஜகுரு சுகதேவ்...உம் (எப்படியாவது வீரர்கள் கொண்ட உண்ணு விரதத்தை உடைத்து விடவேண்டும் என்று ஆசை வர்த்தைகளையும் நடக்காத பொய்களை யும் கூறுகிருன்.) பாவம் ஏழுநாள், நீங்கள் எதுவும் சாப்பிடலே! கேத் திலே இருந்து ஒரு துளிதண்ணி கூட குடிக்கல்லெ! பாவம். உம். சாப்பிடு. இதைச் சாப்பிட்டதும் உங்கள் உண்ணுவிரதம் முடியும். அதன்பின் இதோ மன்னிப்பு கடிதம். இதில் கையெழுத்து போடுங்க உடனே விடுதலை உம் பசிதீரட்டும் பாதாம் பால் பருகுங்க. (பகத்சிங் வாங்குகிருன்) உம் சாப்பிடு, ஆகா. என்ன வாசனை: காஷ்மீர் குங்குமப் பூ போட்டுக் காய்ச்சியபால். உ.ம். சாப்பிடு. சுகதேவ், ராஜகுரு நீங்களும் சாப்பிடுங்கள் பகத்சிங் : (அஹ ஹ. ஹ) ஜெயிலர். Goguslavis • Thank you very much Jailor! you are very kind to us. But unfortunately we are unable to respond it! எங்களேயா! ஏமாற்றப் பார்க்கறே? எங்கள் உண்ணுவிரதத்தை முறிக்க நீ செய்யற கடைசி முயற்சி இது எத்தனையோ சதிகளைப் பார்த்த வர்கள் நாங்கள், சத்துள்ள இந்த உணவு வேண்