பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 3 காலம் : பகல், இடம் : திருநெல்வேலி கலெக்டர் காரியாலயம். நிகழ்ச்சி : விசாரணை. பாத்திரங்கள் ; ஆஷ், விஞ்ச், கலெக்டர் P.A., வ. உ. சி, சிவா, போலீஸ்காரர்கள், மக்கள். (குற்றம் சாட்டப்பட்ட வ. உ. சிதம்பரம் பிள்ளையும் சுப்ரமணிய சிவாவும் அச்சமற்ற சிங்கங்கள் போல் உட்கார்ந்திருக்கின்றனர். சப்கலெக்டர் ஆஷ் விசாரிக்கிருன்.) ஆஷ் என்ன மிஸ்டர் பிள்ளைவாள், உம்ம பேரைக் கேட்டா துரத்துக்குடியே அலறுது. திருநெல் வேலியே கடுங்குது, பிகேர்ஃபுல்; (Be Careful) மிஸ்டர் பிள்ளைவாள். கீர் இந்த ஊர்லே எல்லாத் தையுமே கலக்கிக்கிட்டிருக்கீர்! - வ. உ. சி. கலக்குவது உங்கள் வேலை தெளிய வைப்பது தான் எங்கள் கடமை. ஆஷ் : அப்ப கடந்ததே கோரல் மில்ஸ் ஸ்ட்ரைக், அதுக்கு நீர்தான் காரணம். பாவம்! அன் எஜு GELL. GaoLiTřsio (Uneducated Labourers) Llạ ở காத ஜனங்க! அவுங்களை உங்க அரசியல் லாபத் துக்குப் பயன்படுத்தப் பாக்கிlங்க.