பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திர்ம் 78 வாஞ்சி : ஆண்டவன் மீதா2ன; பெற்றெடுத்த அன்னே யின் மீது ஆணை; பிறப்பளித்த தேசத்தின் மீதானே. பாச மிக்க தந்தை மீது ஆணே! நமது தேச பக்திப் புரட்சி இயக்கத்தின் ரகசிய முடிவு களை வேற்ருர் எவருக்கும் மறந்தும் வெளியிடமாட் டோம். காம் செய்யும் முடிவுகளும் வார்த்தைகளும் இந்தக் குகையை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே செல்ல விட மாட்டோம். (வாஞ்சியுடன் மாடசாமியும் சேர்ந்து சொல்கிருன்) வாஞ்சி : இங்கு நாம் போடும் திட்டங்களைச் செயலாக்கு வதே கமது கடமை. இந்தப் புனிதமான கடமையில் எமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப் பணிப்போம். இது சத்தியம். அனைவரும் : இது சத்தியம்; சத்தியம். நீலகண்ட தாயே பராசக்தி; உனது திருவடி முன்னல் உனது மைந்தர்கள் செய்துள்ள இச்சபதம் கிறை வேற அருள் செய் தாயே, அருள்செய்! அனைவரும் : ஜெய் மகாகாளி, ஜெய்மகாகாளி, ஒம் சக்தி. மாடசாமி : மற்ருெரு முக்கியமான விஷயம். வாஞ்சி : என்ன அது? மாடசாமி : கலெக்டர் ஆஷ்... வாஞ்சி : என்ன அவனுக்கு? மாடசாமி : துரத்துக்குடி எக்ஸ்பிரஸில் மணியாச்சி ஜங்ஷன் வ ழி யாக கொடைக்கானலுக்குப் போகிறனும்,