பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f04' வெற்றி மேல் வெற்றி பெற...

அதில் மூழ்குவதில்லை, அவர்களுக்குத் துணை அளிக்கப்படுகிறது.

பிழையான மெய்ம்மையினால் இனிமேல் அவர்கள் திகைக்கவோ குழப்பமடையவோ மாட்டார்க்ள்.

அவர்கள் கடலையும் பாலைவனத்தையும் கடந்து உண்மை உலகில் நுழைந்துள்ளார்கள்.

உலகின் மீட்சிக்காக மீண்டும் பிறவி எடுத்தவர்கள் இவர்களே,

இருள்படர்ந்த நேரங்களில் வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டவர்கள்,

தீமை தாண்டவம் ஆடிய நேரத்தில் நன்மையைத் தேர்ந்தெடுத்தவர்கள்;

தன்னலத்திற்காகத் தேடும் நாள்களில் தன்னலக் குரல் கள் பலவற்றை அமைதிப்படுத்தியவர்கள்.

எல்லோருடனும் சேர்ந்து கொள்ளும் இசையுடனான அந்த ஒரே குரலை அவர்கள் பின் தொடர்கின்றனர்.

அதனால், அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய் கிறார்கள்.

தீமையைக் கருதாமல் இருப்பதில்லை.

ஏனெனில், அந்த எல்லாம் அறிந்த வல்லவர்,

தீமையின் விளைவுகளை அவர்களுக்கு எடுத்துக் காட்டி

யுள்ளார்;

ஆம் அவர்களாகவே அந்த விளைவுகளை நிறைவு

பெறச் செய்துள்ளனர். f

காரணம், அவர்கள் யாரைப் பின் தொடர்ந்தார்கனோ அவருடன் ஒன்றாகி விட்டதனால்.