பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுறுத்தல்

பெருமை மிக்க மெய்ம்மை

விழித்தெழுந்தவர்க்கும் ஒளிபெற்றவர்க்கும், விழித் தெழவும் ஒளிபெறவும் விரும்புகிறவர்க்கும்இருளும் வெளிச்சமும் அங்கே உள்ளன. கனவு காண்பதும் விழித்தெழுவதும் அங்கே உள்ளன.

பொய்த் தோற்றமும் மெய்த் தோற்றமும் அங்கே உள்ளன.

இருளே பற்றிக் கொள்ளப்படுகிறது. வெளிச்சம் அன்று

கனவு காண்பவர் விழித்துக்கொள்ளும் தனது மனத்தை அறிஅதிலலை.

பொய்த் தோற்றத்தில் அலைந்து திரிபவன் மெய்ம்மை யான தோற்றத்துடன் பழக்கமில்லாதவன்;

அதனால்-இரண்டு வழிகளில் ஒன்றை அவன் விட்டு விட வேண்டும்.

இருளில் வாழ்பவன் எதையும் தன்னுடன் கூடவே காண்பது இல்லை.

அவனின் அடிகள் தட்டுத் தடுமாறுகின்றன, அவனுக்கு அவனின் வழி தெரிவதில்லை.

இருளைப் போக்கியதும், வெளிச்சத்திற்கு தி வரலாம்.

வெளிச்சத்திற்கு வந்ததும், எல்லாப் பொருள்களையும் காணலாம்.

உனது அடிகளை உனக்குத் தெரிகிறது. அதனால் தட்டுத் தடுமாறாமல் நடக்கலாம்.

வெ-10