158 வெற்றி மேல் வெற்றி பெற ...
தன்னைத் தான்ே கொலை செய்து கொள்கிறான்;
தன்னை அடக்கிக் கொள்பவன் தன்னைக் காத்துக் கொள்கிறான்.
எதிர்பார்ப்பையோ கைம்மாற்றையோ விட நான யத்தை நம்பியவாறு,
எவன் இன்பத்தைத் துறந்து தனது வெறி உணர்வு களிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்கின்றானோ,
அவன், நற்பண்பின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறான்;
அவனின் நட்பு இன்பமானதாக இருக்கும்,
அவனின் பற்று தூய்மையானது, அவனின் வாழ்நாள்கள் நெடிதாகவும் பெருமையான தாகவும் அமையும்;
இவ்வாறு நற்பண்புடன் நடந்து கொள்ளும்போது மகிழ்ச்சி அவனுக்காகக் காத்திருக்கும்,
ஒரு பகுதியே புனிதமடைவது அவனின் பங்காகும், அதனால், அவன் முதலாவதாகத் தோன்றும் ஆறுதல் அளிக்கும் தங்குமிடத்தை வந்து அடைவான்.
இருந்த போதிலும், அவன் அங்கேயே தங்கி நிற்ப தனால் உயர்வுமிக்க இடத்தை அடைய முடியாது.
2. தன்னை அறிதல்
எவன் மிக உயர்வானதைத் தேடிச் செல்கிறாண்ோ, அவன் தன்னைத்தான்ே ஆய்வு செய்யும் பயிற்சியில் சேர்ந்து கொள்கிறான்.
எண்ணமெனும் மிகச் சிக்கலான நூலிழையைப் பின் பற்றிக் கொண்டும்,