இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
168 வெற்றி மேல் வெற்றி பெற.
சொற்களின்றிக் கற்றுக் கொடுப்பான். மேலும் தொந்தரவு இல்லை. மேலும் புலம்பும் அழுகை இல்லை; மேலும் நோக்காடு இல்லை;
உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து, குணமாகி நிறை வாக்கப்படுவான்;
உயர்வுமிக்க முகத்திலுள்ள திரையை அகற்றி விட்டான்,
மாட்சிமை மிக்க ஆறுதலை அவன் அறிகிறான்,
ஆழமான இன்ன்மைதி,
பரந்திருக்கும் நட்பமைதி,
இருளை அறியாத ஒளியில் அவ்ன். நடக்கின்றான்.
அவன் ஒளியிலும், அவன் நடைவழியில் எல்லாம் அந்த நிழல் விழுவதில்லை.