பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாாக தேவியின் பாத தரிசனம் எளிதில் காணக் கிடைத்துவிட்டது திருமுடி. ஆல்ை அடியினேயோ ? பத்து வருஷ காலம் தேடி அiலந்தும் பாக்கியம் கைகூடவில்லையே என்று பெரிதும் மனம் வருக்தினேன். ஆனால், என் பேரதிர்ஷ்டம் கினையாக சமயம் முன்வந்து கின்று விட்டது. அந்த அற்புதக் காட்சியை என்னென்று சொல்லுவேன் ஆம், இதோ என் இறைவியின் ஜோதி அடிகள் தேசபக்தர்க்கும் தேடக் கிடை யாக திரவியம் ! இணேயடி கண்டதில் எல்லையற்ற இன்பம்தான். ஆல்ை அதன் கோலத்தைக் கண்டதில் முடிவிலாத் துன்பம். இன்பமும் துன்பமும் ஒன்ருேடு ஒன்று பின்னி நின்ற இந்த அதிசயக் காட்சியை எங்கே கண்டேன், தெரியுமா ? சில வருஷங்களுக்கு முன் மானமதுரைக்குப் போயிருந்தேன். அப்பொழுது கண்டேன். எங்கே ? தாமரைத் தடாகத்திலா ? பூ மலி சோலையிலா ? மாட மாளிகையிலா ? கூட கோபுரத்திலா ? கடை வீதியிலா ? நடை பாதையிலா? கல்விச்சாலையிலா? நீதி மன்றத்திலா ? இவை போன்ற இடங்களில் அன்று. ஒரு கள்ளுக் கடை அருகிலேயே கண் டேன். ஒரு சாக்கடை - ஓடை. அதன் கரையில் சில குடில்கள். கள்ளுக்கடையில் கின்று இந்தக் குடில் 101