பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? லண்டன். அதில் சமீப காலத்தில் ஒரு பெரிய கோடீச்வரப் பிரபு வாழ்ந்திருந்தார். உலகம் எங்க ணும் கைவிரலிட்டு எண்ணக்கூடிய ஒரு சில வர்த் தக மன்னர்களில் அவர் ஒருவர். அவருக்கு லண்ட னிலும் சாம்ராஜ்யத்திலுள்ள பல நாட்டுத் தலை நக ரங்களிலும் வியாபார ஸ்தாபனங்கள் உண்டு. அவர் வேறு பல கூட்டு - கிலேயங்களில் முக்கிய நிர்வா கஸ்தராகவும் இருந்தார். உலகப் பொருளாதார நாடியின் பரிசோதனையில் மிகச் சமர்த்தர். வியாழ லுக்கு சமானமான அறிவுள்ளவர். ஆனல் அவ் வளவு அறிவும் வியாபார தந்திரங்களைக் கையாளுவ தற்கே பயன்பட்டு வந்தது. அர்த்த சாஸ்திர விஷ யங்களில் ஐயம் எழுந்தால், அரசாங்கமும் சரி, ஆசிரியர்களும் சரி, அவரையே அணுகுவர். செல்வ அபிவிர்த்திச் சங்கங்களில் அவருக்கே உயர்ந்த பதவி உண்டு. அரசாங்கத்தார் அவருக்குப் பல கெளரவப் பதவிகளும் பட்டங்களும் அளித்திருந்தனர். ஜனங் கள் எல்லோர்க்கும் அவர் பெயர் நன்கு தெரியும். நகரசபைத் தலைவர் கூட்டும் பெரிய சபைகளில் பேசும் பெருமை பெறும் சிலரில் அவரும் ஒருவர். நன்கொடை ஜாபிதாக்களில் அவர் பெயர் முதற் கண் தோன்றத் தவருது. உத்தியோகஸ்தரும் உன் னத பதவியிலுள்ளோரும் அளிக்கும் விருந்துகளுக் கெல்லாம் அவருக்கு கிச்சயம் அழைப்பு உண்டு. 34