பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மூவர் கம்பி என்ன செய்வான்? தாகம் அதிகப்பட்டு விட்டது. நாக்குச் சுற்றுகிறது. தொண்டை வறண்டு விட்டது. இனி ஒரு கஷணமும் யோசிப்பதற்கில்லை. ஐயா, சரி, அப்படியே செய்கிறேன் என்று கூறிவிட்டான். அதோ, இறைத்துக் கொட்டிக்கொண்டே இருக்கிருன். அவன் ஜலம் கொட்டுகிருன். அவன் உடம்பு வியர்வை கொட்டுகிறது. பெருமூச்சு வாங்கு கிருன். இவன் கஷ்டத்தை உணர்வார் யார் ? அப்பா, போதும் நிறுத்து ' என்று சொல்வார் இல்லே. இவன் இறைப்பதற்கு ஓய்வுமில்லை, ஒழிவு மில்லை. இடை இடையே தொண்டையை நனைத்துக் கொள்கிருன். அவ்வளவே மிச்சம் ! வாசக நண்பர்களே, இந்த மூவர் யார் ? இத்தகைய அநியாயங்களே நீக்குவதற்குரிய வழி யைச் சொல்ல மாட்டீர்களா ? 45