பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத்திற்குச் சுருக்க வழி அவர் ஒருவர்தான் அரசரின் அநீதச் செயல்களைக் கண்டித்து எழுத ஆரம்பித்தார். சார்லஸ் அரசருக்கு மார்வெலை கன்ருய்த் தெரியும். அவருடைய வல்லமையை நன்கு உணர்க் திருந்தார். அதல்ை அவருடைய மொழிகளுக்கு அதிகமாக அஞ்சினர். அவரை எழுதவொட்டா மல் அடக்குவது எப்படி என்று பல நாட்களாக யோசித்து வந்தார். ஒன்றும் புலப்படவில்லை. மார் வெலின் வியாசங்களுக்கு எதிராக வியாசங்கள் எழுதச் சொல்ல விரும்பினர். அதற்குத் தக்க சக்தி வாய்ந்த அறிஞர் வேறு யாரும் இல்லை. ஒருவர் இருவர் இருந்தாலும் மார்வெலோடு போருக்கு கின்று தோல்வியுற விரும்பமாட்டார். மார்வெல் எழுதுவதும் உண்மை நிறைந்ததாக இருக்கும் பொழுது அதை மறுத்துரைப்பது எப்படி? சிறையிலிட்டு வாயை மூடிவிடலாம் என்ருல், அதுவும் இயலாத காரியம். மார்வெல் சட்டசபை அங்கத்தினர். சபையில் கெளரவ ஸ்தானம் பெற் றவர். ஜனங்களின் பிரதிநிதி. தேச மக்களால் பெரி தும் போற்றப்படுபவர். அவர் மீது கை வைத்தால் உடனே பல அனர்த்தங்கள் விளக்துவிடும். ஜனங் களைப் பகைத்து முதலாவது சார்லஸ் பட்ட பாட்டை அதற்குள் மறந்துவிடப்போமோ? ஆனால், இப்படியே மார்வெல் எழுதிக்கொண் டிருக்க விட்டுவிடலாமா? மார்வெல் எழுத எழுத 47