பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ) தங்குவது எங்கே? 1)க்கள் வேண்டுவது இன்பம். ஆனுல் உலகமோ துன் பத்தையே தந்து நிற்பதாய்த் தோற்றுகிறது. ஆழ்ந்து மூழ்கித் தவிக்கும் துன்ப சாகரத்தினின்று மக்களைக் கரையேற்றி ஆனந்த வாழ்வு அளிப்பதற் காக அவதரித்துள்ள பெரியோர் பலர். அல் வழி நீங்கி அறநெறி நின்று அன்பு செய்வதே அவர்கள் கூறும் ஆனந்த மார்க்கம் அவர்கள் ஒவ்வொரு வரும் இந்தத் தனிப் பெரும் உண்மையை அறிவ தமகு நியாயங்காழ் ಪೌ#ಪಿ ஆ1ஆமகு நிரூப তেসে ছাড়GT, அதை அதிவிேதீவிதிகள் தவி ILJAGÖT குறித்து வேறு வேறு விதமாக விதிக் fகளையும் கூறி ர். அந்த திே H "ಹ್ಲಿ இவ்வுண்மைகளை எடுத்துக் காட்டி இதோபதேசம் செய்து மக்களை ஈடேற்ற வந்த உலக ரட்சகர்களில் இயேசு கிறிஸ்து ஒருவர். o அவர் சற்றேறக்குறைய இரண்டாயிரம் இரு இங்கட்கு முன் அரேபியாவி ஆஸ்தினத் தில் வாழ்ந்திருந்தார். அவர் இத் ம்தத்தைப் பின்பற்றும் அடியார்கள் கோடானு கோடிப் பேர் 52