பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவது எங்கே ' காலட்சேபம் செய்துவந்தனர். அதல்ை அவர் களுக்குப் பெரும் பொருள் தேவையாயிருந்தது. அதற்கு ஒரு யுக்தி செய்தனர். பாப மன்னிப்புச் சிட்டுக்கள் என்ற சீட்டுக்கள் எழுதப்பட்டன. அவற்றில் போப் கையொப்பமிட்டு, அவற்றைப் பாதிரியார்கள் வசம் கொடுத்து, ஊர்ஊராய்ப் போய் விற்றுவர அனுப்பினர். பணம் கொடுத்து அவற்றை வாங்கி வைத்துக்கொண்டால் பாவங் கள் மன்னிக்கப்பெற்றுப் பரம ராஜ்யத்திற்குள் யாதொரு தடையுமின்றிப் போகலாம் என்று இடுகள் எண்ணினர்கள். இது ஒரு சுருக்க வழி அல்லவா? ஒன்'கள் இந்தச் சிட்டுக்கள் ஏராள மாக வாங்க ஆரம்பித்தனர். பாவங்களை விட்டு விலகுங்கள் என்று லூதர் கூறினால், பாவ மன் னிப்புச் 愛岩g வாங்கிவிட்டோம் என்று மறுமொழி தாதனா.ஆனநகள. இனிப் பாவங்களைச் செய்யலாம். எவ்வித யோசனையும் வேண்டியதில்லை. பணம் மட்டும் உண் டானல் போதும் - எல்லாப் பாவங்களும் எளிதில் மன்னிக்கப்பெற்றுப் போகும் என்ற எண்ணம் இந்திகள் மனத்தில் எழுந்து வருவதை லூதர் கண் டார். கலக்க மடைந்தார். சத்தியம் மங்கிவிடும், தர்மம் குன்றிவிடும். தவறு பெருகிவிடும் என்று அஞ்சினர். பாவ மன்னிப்புச் சீட்டு பாவ அனுமதிச் சிட்டாக அல்லவோ அமைந்துளது என்று ஆலோ H 55