பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படு பெண்கள் விரும்புவது எது ? ஒரு காலத்தில் ஆங்கில காட்டில் ஆர்தர் என்னும் பெய ருடைய கீர்த்தி மிகுந்த அரசர் ஆண்டுகொண் டிருந்தார். அக்காலத்தில் இப்பொழுதுபோல் அரசாங்க முறை நடைபெறவில்லை. நாடு முழுவதும் அரசர் ஆணே பரவி யிருக்கவில்லை. அக்கிரமங்கள் மலிந்திருந்தன. அங்கங்கே புஜபலம் மிகுந்த பிர புக்கள் பலர் அக்கம்பக்கத்திலுள்ள ஏழை ஜனங் களைக் கொள்ளையடித்தும், அவர்களுடைய பெண் களைத் தூக்கிச் சென்றும், இன்னும் பல அட்டுழி யங்கள் செய்தும் வந்தனர். ஜனங்களுக்கு வீட்டில் வசிக்க.அச்சம்; பாதைகளில் நடக்கப் பயம்; எப் பொழுதும் மனத்தில் திகில். - சிஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்கிரகம் அல் லவோ அரசர் கடமை? ஆனல் எந்த அரசலுைம் இந்தக் கொடுமைகளை ஒழிக்க இயலவில்லை. அப் பொழுது ஆண்டவன் அனுப்பியது போல் ஆர்தர் ఆ వీ4-7" அரியாசனத்தில் அமர்ந்த க%ஃ இன்னல் விளைத்து வந்த துஷ் டர்களை அடக்கி ஏழைகளே ரட்சிக்க உறுதி செய்து 63